கிராமத்துக்குள் புகுந்து 30 பேரை சுட்டு கொன்று – கடத்தி சென்ற ஆயுத கும்பல்
நையீரியாவைன் வடமேற்கு பகுதியில் உள்ள sauwa and Dankar in Katsina கிராமங்களுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த
முப்பது மக்களை சுட்டு கொன்றதுடன் ,சிலரை கடத்தி சென்றுள்ளது .
இவர்களது இந்த தொடர் வேட்டைகளில் சிக்கி இம்மாதம் மேலும் பலர் பலியாகி இருந்தனர்
குறித்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்த கிராமத்தை சுற்றிவளைத்த அரச படைகள் பாதுகாப்பை பல படுத்தியுள்ளன.
மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த அதிகமான ஆயுத குழுவே இந்த வெறியாட்டத்தை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது