கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

Spread the love

கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

கொமுகொமுவ : இலங்கை கொமுகொமுவ பகுதியில் கிணறு ஒன்றுக்குள் இருந் சிறுவன் சடலம் மீட்க பட்டுள்ளது .

வீட்டில் காணாமல் போன சிறுவனை தேடிய பொழுது கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்க பட்டுள்ளான் .

பதினொரு வயதாகும் இந்த சிறுவன் எவ்வாறு இறந்தான் என்பது தொடர்பில் தெரியவில்லை .

கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீதவான்முன்னிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலம் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளன .

இந்த சிறுவன் தவறி வீழ்ந்தானா அல்லது கொலை செய்யப்பட்டானா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர்.

சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் தொடராக மீட்க பட்டு வருகின்றமை சுட்டி காட்ட தக்கது.

    Leave a Reply