காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் – முற்றுகையில் குற்றவாளி

Spread the love

காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் – முற்றுகையில் குற்றவாளி

இலங்கை பாசறை பகுதியில் நடைபாதை வியாபாரி மீது லஞ்சம் பெறும் நோக்கில் கடும் வார்த்தை பிரயோகத்தில்

ஈடுபட்டு அவரது வாழ்வாதாரத்தை முடக்கும்நிலையில் செயல் பட்ட கான்ஸடபிள் தர அதிகாரி மீது ஆத்திரமுற்ற

வர்த்தகர் தாக்குதலை நடத்தினார்
இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

அடாவடி மன்னன் நாட்டை ஆளும் பொழுது ,அவர் அதிகார காவல்துறையும் அடவாடியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply