காவல்துறையினர் திடீர் சோதனையில் 187 பேர் கைது – தொடரும் வேட்டை
இலங்கையில் பரவி வரும் நிகழ்கால கொரனோ நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள
மறுத்து ,முக கவசம் அணிய மறுத்து உலாவிய 187 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
பல்வேறு பட்ட எச்சரிக்கைகள் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்
செய்து உலாவுகின்றமை குறிப்பிட தக்கது