காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது

Spread the love

காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது

இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 173 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,

இதில் பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்க நபர்கள் நீதி மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக பல விழிப்புணர்வு விடயங்களை அரசு

தெரிவித்து வரு நிலையிலும் மக்கள் அதனை அலட்சியம் செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply