காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
கம்பகா பகுதியில் கொலை மற்றும் ,கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார் .
காம்பாக பகுதியில் பெண் ஒருவரின் கைப்பையை அறுத்த நபரை பெண்ணின் தந்தை மற்றும் சகோதரன் ஓடி வந்து தடுத்துள்ளனர் .
இவ்வாறு தடுபில் ஈடுபட்டவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இந்த கத்தி குத்து தாக்குதலில் மகன் சம்பவ இடத்தில பலியானார் .தந்தை காயங்களுடன் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
இவ்வாறான நிலையில் கொலையாளி கைது செய்திட காவல்துறையினர் சென்றவேளை ,காவல்துறையினர் மீது கத்தி குத்து தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளார் .
இவ் வேளை நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் கொலையாளி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துள்ளார் ,
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
- யாழில் வெடிமருந்துகள் மீட்பு
- ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி