காலி கடற்கரை கரை ஒதுங்கிய -கடல் நாய்கள்

Spread the love

தென்னிலங்கை சிங்களவர்கள் அதிகம்வசிக்கும் காலி கடல்பகுதியில் கடல் நாய்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .இந்த கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு இங்கு கரை சேர்ந்தன என்பது தொடர்பில் தெரியவரவில்லை

Leave a Reply