காருக்குள் இறந்த நிலையில் -இரு பிள்ளைகள் ,தாய் , சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

Spread the love

காருக்குள் இறந்த நிலையில் -இரு பிள்ளைகள் ,தாய் , சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

அமெரிக்கா Georgia Bureau பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து 25 வயது

தாய் மற்றும் அவரது பத்துமாத இரட்டை குழந்தைகள் என்பன இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

இவர்கள் எவ்விதம் இறந்தார்கள் என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்

மேற்படி மரண தொடர்பான தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

      Leave a Reply