காய்ச்சல் தொற்றுக்கு குழந்தை மரணம் – யாழில் நடந்த சோகம்

Spread the love

காய்ச்சல் தொற்றுக்கு குழந்தை மரணம் – யாழில் நடந்த சோகம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு – 11ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த குழந்தை ஒன்று

கைச்சால் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக பலியாகியுள்ளது

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply