காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு
காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது .
அந்த பகுதியில் மீன் வியாபாரம்,செய்து வந்தவரே இவ்விதம் உடலின் வெளிப்புற காயங்களுக்கு உள்ளான நிலையில், சடலமாக மீட்க பட்டுள்ளார் .
சடலமாக மீட்க பட்டவர் 27 வயதுடைய சிங்களவர் என கணடறிய பட்டுள்ளது .
காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு
அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்த பட்ட கமராவில், விபத்தில் சிக்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது
இவரது மரணத்திற்கு ,விபத்தை ஏற்படுத்தியவர்களை ,கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
தொடர்ந்து குறித்த ஆணின் மரணம் தொடர்பான, விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .