இஸ்ரேல் உலங்குவானூர்திகள் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல் –
ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் முக்கிய தளபதிகியுமாக விளங்கிய சுலைமானி அவர்கள் ஈராக்கில் வைத்து அமெரிக்கா ,
இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டார் ,ஈரானின் மூளையாக செயல் படுபவர்களை இஸ்ரேல் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது ,
இதற்கு பதிலடி தரும் வகையில் கடந்த தினம் பாலஸ்தீனம் காசா பகுதியில் வைத்து தாக்குதலில்
ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உலங்கு வானூர்திகள் மீது சாம் ஏவுகணைகள் கொன்டு கமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்
இந்த தாக்குதலை அடுத்து இஸ்ரேல் வானூர்தி உயர பறந்து தப்பி என்றுள்ளது
இந்த விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு தற்போது புது நெருக்கடியை
தருவித்துள்ளது ,இந்த ஏவுகணைகள் ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள் என்பதும் ,கடந்த முறை வான்
படைகள் ஊடக பெரும் தாக்கல் நடத்த பட்டதும் அதற்கு பதிலடியாக இப்போது இங்கே இப்போது தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது