காதலியை கடத்தி சென்ற காதலன்
இலங்கை பிலியந்தலை பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் இளம் பெண் ஒருவரை கடத்தி சென்றுள்ளார் .
இந்த பெண்ணை கடத்திய சிங்கள இராணுவ சிப்பாய், குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார் .
எனினும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக காதலை முறித்து கொண்டுள்ளார் .இதன் பின்னர் கள்ள காதலிக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார் .
சம்பவ தினத்தன்று பெண்ணை சந்தித்து , அவரை கடத்தி சென்றுள்ளார் .
இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியவர் ,திருமணம் முடித்தவர் என தெரிய வந்துள்ளது .
இந்த கடத்தல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
No posts found.