காதலனுடன் சேர்ந்து மக்களைஅடித்து கொன்ற தாய்
கள்ள காதலனுடன் இணைந்து ,தனது ஏழுவயது மகளை அடித்து கொலை செய்திட ,உதவி புரிந்த தாயின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தனது மனைவி மற்றும் இரு காதலிகளுடன் , ஒரே வீட்டில் வசித்து வந்த கசிப்பு வியாபாரியான ,காதலன் தனது காதலி ஒருவரின்,ஏழுவயது மகளை அடித்து கொலை செய்துள்ளார் .
மகள் தமக்கு இடையூறாக இருக்கிறாள் என்பதால் ,இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .
கள்ள காதலன் தனது மகளை அடித்து கொலை செய்திட ,கள்ள காதலனுக்கு தாய் உதவி புரிந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது .
மகளை அடித்து கொன்று பையில் அடைத்து ,மாணிக்க கல் தோண்டிய பகுதியில் புதைத்துள்ளனர் .
பின்னர் மகள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் தெரிவிக்க சென்ற நிலையில் ,காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் மேற்படி படுகொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
பெற்ற மகளை படுகொலை செய்த தாயின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .