காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
இளங்கலை பெல்காமை பகுதியில் காணமல் போன
வயதான பெண்மணி ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் .
குளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் இவர் சடலமாக மீட்க பட்டுளளார் .
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக தெரியவரவில்லை
போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன