காணாமல் போன தமிழ் மாணவன் சடலமாக மீட்பு
இலங்கை – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் ,இவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்
மலையகத்தை சேர்ந்த 21 வயது தமிழ் வாலிபரே இவ்வாறு சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .
இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன