காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இலங்கை ஹட்டன்எபோட்சிலி தோட்டப் பகுதியில் வசித்து வந்த 46 வயதுடைய நபர் ஒருவர் காணமல் போனார்
இவ்வாறு காணாமல் போனவர் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் படுகொலை செய்ய பட்டாரா அல்லது ,தற்கொலை செய்து
கொண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன