காணாமல்போன வெளிநாட்டவர் சடலமாக மீட்பு
காலி, ரத்கம பகுதியில் தியானம் செய்யும் போது காணாமல் போன வெளிநாட்டு
துறவியின் சடலம் ரத்கம கலப்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த துறவி காணமல்
போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.