காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
பாலஸ்தீனம் காசா பகுதியில் அமைந்திருந்த al-Ahli al-Arab hospital in Gaza City.
மருத்துவ மணை மீது இஸ்ரயூலிய அரச பயங்கரவாத கொடிய இராணுவம் தாக்குதலை நடாத்தியுள்ளது .
ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களை மதிக்காது நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கணடனத்தை தெரிவித்துள்ளன .
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை இஸ்ரேல் வெறியர்கள் நடத்தியுள்ளனர் .
மனித நாகரீகத்திற்கு கீழான செயல் யூத வெறியின் உச்ச செயலக இது பார்க்க படுகிறது .
காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
தனது மக்கள் மட்டும் மக்கள் ,பலஸ்தீனவர்கள் கற்கள் போன்றுஎன்னும் யூத இன வெறியும் உச்சத்திற்கு ஈரான் தகுந்த அடியை கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .
வரும் மணித்தியாலங்கள் கமாஸ் சிறை கைதிகளை கொலை செய்ய கூடும் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேலும் ஹிஸ்புல்லா தாக்குதலை நடத்தும், .இதே குண்டுகளை இஸ்ரேல் மருத்துவ மனைகள் மீது வீசுங்கள் என பாதிக்க பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர் .
- இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
- நூற்று கணக்கான இராணுவம் சரண்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
- இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
- அகதிகளாக ஓடும் மக்கள்
- பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
- ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்