கவிழ்ந்த படகு ஏழுபேரை காணவில்லை
தென்மேற்கு துருக்கி பகுதியில் பயணித்து கொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்
மேலும் 16 க்கு மேற்பட்டவர்கள் மீட்க பட்டுள்ளனர்
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல் படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்