இந்திய வெள்ளத்தில் சிக்கி 39 பேர் மரணம் – 1000 பேரை அள்ளி சென்ற கோரம்
இந்தியாவில் ஏற்படாத வெள்ள பேருக்கு காரணமாக இதுவரை முப்பத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நீரில் அடித்து செல்ல பட்ட நிலையில் காப்பாற்ற பட்டுள்ளனர்
தொடர்ந்து பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது