லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது
லண்டன் Folkestone and Canterbury பகுதியில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில்
12 வயதுடைய சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவர்கள் குற்றவாளிகள் என
அடையாளம் காண பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது