கர்ப்பிணி பெண்ணுக்கு கொரனோ – பிள்ளை பெற்ற போது சம்பவம்
இலங்கை பேருவளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்துளளார் ,
இவர் பெருவளையை சேந்த காரணத்தினால் இவருக்கு கொரனோ இருக்கலாம் என கருத படுகிறது
,சோதனைகளில் அவருக்கு இந்த நோயானது இல்லை என கண்டறிய பட்டுள்ளது ,
எனினும் இதுவரை எவ்வித அறிகுறியும் தென்படவில்லை ,
கணவனும் கடைகளுக்கு சென்று வருவதால் இவருக்கும் தொற்றி இருக்கும்
என்பதால் இவரை தனிமை படுத்தும் நகரவில்லை மருத்துவமனை ஈடுபட்டுள்ளது