உணவு பொதி கொடுக்க மறுத்த அதிகாரியை – போட்டு தாக்கிய பெண்

Spread the love

உணவு பொதி கொடுக்க மறுத்த அதிகாரியை – போட்டு தாக்கிய பெண்

இலங்கையில் சமூர்த்தி பணியாளர்களினால் வறுமைக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்க படுகின்றன .

அறுநூறு ரூபா பெறுமதியான பொருட்கள் குடும்பம் ஒன்றுக்கு வழங்க படுகிறது

இதில் சமூர்த்தி வங்கியிடம் கடன் பெற்ற பெண் ஒருவர் தனக்கு குறித்த பொதியை தரும் படி வேண்டியுள்ளார்

அதனை வழங்க மறுத்த நிலையில் ஆத்திரமுற்ற பெண் அந்த அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார்


உணவின்றி மக்கள் தவிக்க இவ் வேளையில் இந்த அதிகாரிகள் புரியும் இந்த வேலையால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்

அரசு மக்களுக்கு உதவி புரிந்து வருவதாக பீற்றி வருகிறது ,அதன் செயல் முறை சீர்

அற்ற நிர்வாக முறமை இதுவாக உள்ளதை காண முடிகிறது .
மக்கள் ஆட்சி என்பது என்ன ..? இது தானா ..?

உணவு பொதி கொடுக்க
உணவு பொதி கொடுக்க

Leave a Reply