கனடா நெடுஞ்சாலையில்பெரும் விபத்து 15 பேர் மரணம்
கனடா மானிடோபாவில் உள்ள டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில்,
ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர் .
சம்பவ இடத்திற்கு அவசரக் குழுக்கள் மற்றும் பல விமான ஆம்புலன்ஸ்கள்
வருகை தந்தன .
இந்த ஆண்டில் இந்த பகுதியில் இடம்பெற்ற மிக பெரும் விபத்தாக இது பார்க்க படுகிறது .
இந்த விபத்தினால் பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது ,
விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து
இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் ,சாலை கமராக்கள் சோதனைக்கு,
உள்ளாக்க பட்டு வருகின்றன .
No posts found.