கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

Spread the love

கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளா, காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .


ஆபாத்தான காடல் வழியாக ,படகுமூலம் கனடா செல்ல முயற்சிகளை மேற்கொண்ட இவர்களை கைது செய்த கேரளா காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகினறனர் .

கனடாவில் தற்போது குளிர் காலம் நெருங்குகின்றது .

கடலில் எவ்விதமான குளிர் நிலை காணப்படும் என்பதை மறந்து ,இவர்கள் படகு மூலம் பயணம் செய்திட முயன்றது ,பெரும் உயிர் ஆபத்து நிறைந்த ஒன்று என தெரிவிக்க படுகிறது .

கனடா செல்ல முயன்ற இவர்களின் ,முகவரை கைது செய்திடும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    Leave a Reply