கனடாவில் 500 பொலிசார் கொரனோ அறிகுறியால் தனிமை படுத்தல்
கனடாவில் பரவி வரும் வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் ஐநூறு
காவல்துறையினர் சுய தனிமை படுத்தலுக்கு
உள்ளாக்க பட்டுள்ளனர் .
மேலும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதேபோல சில நாட்களுக்கு முன்னரும் பலர் இந்த நோயினால் அடையாளம் காண பட்டுள்ளனர்
கனடாவில் நாள் தோறும் கொரனோவின் தாக்குதலில் சிக்கி பலர் பாலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது