கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

Spread the love

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

இலங்கை நெத்திபலகம பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றி படுகொலையில் முடிந்துள்ளது

முப்பத்தி எட்டு வயதுடைய நபரை இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,மேற்படி

கொலையை புரிந்த நபர் கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்


இலங்கையில் இவ்விதமான மரணங்கள் தற்போது அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply