கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
Spread the love

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

கார்த்திகை நாயகரை கண்ணீரால் தொழுதிடும் நேரத்தில் இந்த துயிலும் இல்லங்கள் துளிர் விடுகிறது .

வாருங்கள் மக்களே என வாசல்கள அழைக்கிறது .