கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்பு
பலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடாத்தி வந்த அகோர தாக்குதலில்
சிக்கி பல அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் சிதைக்க பட்டன
இதுவரை 250 பேர் பலியாகியும் மேலு 1600 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தற்போது சமாதான நடவடிக்கை இடம் பெற்று வரும் நிலையில் கட்டட இடிபாடுகள் அகற்ற பட்டு வருகின்றன ,மேற்படி சிதைவுக்குள் இருந்த மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன