கட்சியை விட்டு தப்பி ஓடியவர்களுடன் கோட்டா பேச்சு தோல்வி

Spread the love

கட்சியை விட்டு தப்பி ஓடியவர்களுடன் பேச்சு தோல்வி

கோட்டா கட்சியில் இருந்து விலகி தனித்து செயல் படும் உறுப்பினர்களுடன்

இடம்பெற்ற பேச்சுக்களில் இணைக்க பாடு ஏதும் இன்றி முடிவடைந்துள்ளது


இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுக்களில்

முன்னேற்றம் காணப்படாத நிலையில் கோட்டா நெருக்கடியில் மேலும் சிக்கியுள்ளார்.

    Leave a Reply