கடைகள் மூடினாலும் உணவு டிலிவரி, விநோயோகிக்க அனுமதி
இலங்கையில் கடைகள் பூட்ட பட்டு மக்கள் நடமாட்டம் முடக்க பட்டாலும் ,உணவுகள் டிலிவரி
செய்திட விநியோகிக்க அனுமதி வழங்க பட்டுள்ளது
இதனையே லண்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகள் பின்பற்றின , அதனையே தற்போது இலங்கை
அரசு நகர்த்தி செல்கிறதே அவதானிக்க முடிகிறது