கடும் வெள்ளம் 101 பேர் மரணம் – 50 பேரை காணவில்லை
நேபால் நாட்டில் பொழிந்து வரும் கடும் மழையால் அங்கு பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது
இதில் சிக்கி இதுவரை ன் 101 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளனர்
ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன
மின்சாரம் ,நீர் விநியோகம் பல பகுதிகளில் முற்றாக தடை பட்டுள்ளது
எனினும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன