கடிதம் மூலம் மருந்துகளை அனுப்பும் – யாழ்ப்பாண மருத்துவமனை

Spread the love

கடிதம் மூலம் மருந்துகளை அனுப்பும் – யாழ்ப்பாண மருத்துவமனை

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

யாழ்ப்பாண  மருத்துவமனை

    Leave a Reply