Posted in இலங்கை செய்திகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்தவர் கைது Author: நலன் விரும்பி Published Date: 11/06/2021 Leave a Comment on இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்தவர் கைது Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்தவர் கைது இந்தியாவில் இருந்து இலங்கை முள்ளியவளை பகுதிக்கு படகு மூலமா வந்தடைந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுளளார் மக்கள் வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது