கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்களா விரிகுடாவில் ஆரம்பமான காற்றழுத்த தாழமுக்கம் இலங்கை உள்ளே நுழைந்துள்ளதால் ,மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
காலி முதல் பொத்துவில் வரையான கடல் பகுதியில் ,இந்த காற்றழுத்தம் நிலவும் என்பதல் ,மறு அறிவித்தல் வரை, மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
உயிரை உடமைகளை காப்பாற்றி கொள்ளும் நோக்கில் ,இந்த முன் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
No posts found.