வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்
இலங்கை கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது .
இந்த வெள்ள நீர் வடிந்து சென்றுள்ள நிலையில் ,நீர் புகுந்த பகுதிகளில் துப்பரவு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வெள்ள நீர் புகுந்து சேதங்களை ஏற்படுத்திய நிலையில் ,குறித்த ரயில்வே நிலையம் பாதிப்புக்கு உள்ளாகியதுடன் ,போக்குவரத்துக்கள் தடை பட்டன .
மீளவும் கண்டி ரயில் நிலையத்தை இயங்க வைத்து ,இயல்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்லும் நடவடிக்கைகள் முடுக்கிவிட பட்டுள்ளன .
No posts found.