இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை

கடன் பெறும் இலங்கை
Spread the love

இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை

எரிபொருள் நெருக்கடிக்கு நிவாரணத்தை வழங்கும் நோக்கில் ,கனிய வள

உற்பத்தியை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 டொலர் மில்லியன்

அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் கலந்துக்கொண்டார்.

    Leave a Reply