கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு

Spread the love

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கஜேந்திரகுமார் எம்.பி மீது வடமராட்சி, மருதங்கேணி பகுதியில் வைத்து புலனாய்வாள்கள் தாக்குதல் நடத்தியமை மற்றும் பொலிசார் துப்பாக்கி காட்டி மிரட்டியமை தொடர்பில் செய்திகள் வெளியாகியதையடுத்து, தமது கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மகளிர் அணித் தலைவி மற்றும் செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்’ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு

அதனைத்தொடர்ந்து கஜேந்திரகுமார் எம்.பியை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பொலிசார் அழைத்துள்ள நிலையில், அவர் பாராளுமன்ற அமர்வுகளுக்காக கொழும்பில் உள்ளதால் திங்கள் கிழமை வரமுடியும் என தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேற அவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.