கங்கையில் குளிக்க சென்ற நால்வரை காணாவில்லை
இலங்கை பிட்ட பெத்தர பகுதியில் உள்ள கங்கையில் நீராட சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர்
நீரலையில் இழுத்து செல்ல பட்ட இவர்கள் நால்வரும் இறந்திருக்க கூடும் என் அஞ்ச படுகிறது .
காணமல் போன நால்வரையும் ,தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுழியோடிகள் வரவழைக்க பட்டு, தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன.
பெற்றோர்கள் கண்ணீரில் தத்தளித்தவண்ணம் உள்ளனர்.
இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.