தமிழக கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் மீட்ட பொலிஸ்
இலங்கையில் இருந்து தமிழகம் தனுஷ் கோடி பகுதியில், உள்ள ஒன்றாம் மணல் திட்டில் ,குழந்தைகளுடன் தத்தளித்து கொண்டிருந்த ,எட்டு பேரை கடலோர காவல்படையினர் மீட்டு கரை சேர்த்தனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,மக்கள் ,இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக ,சென்ற வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு பயணித்த மக்கள், மணல் மேட்டில் தத்தளித்த நிலையில் ,மீட்க பட்டு அகதிமுகாமில் இணைக்க பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து கடல்வழியாக ,இந்தியாவுக்கு தமிழர்கள் அதிகளாக சென்ற வண்ணம் உள்ளமை அதிகரித்து வருகிறது குறிப்பிட தக்கது.