ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்
இலங்கை ரத்கம, கந்தேகொட பகுதியில் கடந்த தினம் இரவு துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது
இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இவ்வாரு காயமடையந்தவர் ,மூன்று கொலைகளை புரிந்தார் என்ற குற்ற சட்டு பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது