ஒரே நாளில் லண்டனுக்குள்கடல்வழியாக நுழைந்த 409 அகதிகள்

Spread the love

ஒரே நாளில் லண்டனுக்குள்கடல்வழியாக நுழைந்த 409 அகதிகள்

பிரிட்டனுக்கும் கடல்வழியாக சுமார் 409 அகதிகள் சிறிய ரக பாடகுகள் மூலம் உள்நுளைந்துள்ளனர்

இவர்களது வரவை அவதானித்த கடலோர காவலடையினர் அவர்களை

கடல் எல்லையில் வழிமறித்து கைது செய்தனர்
கறுப்பின

மக்களே அதிகம் இவ்விதம் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைந்துள்ளனர்

மிகவும் ஆபத்தான கடல்வழியில் சிரிய மிதக்கும் படகுகளில் உள்நுளைந்துள்ளது குறிப்பிட தக்கது


இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுக்க பிரிட்டன் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்ற பொழுதும் அகதிகள்

நூற்றுக்கணக்கில் நுழைந்து வருவது பெரும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியுள்ள்து குறிப்பிட தக்கது

ஒரே நாளில் லண்டனுக்குள்
ஒரே நாளில் லண்டனுக்குள்

    Leave a Reply