ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட பண
வீக்கம் காரணமாக
ஒரு அமெரிக்கா டொலர் இலங்கை ரூபாவுக்கு 300 ஆக எட்டி பிடித்துள்ளது
இந்த பணவீக்கம் மேலும் மூன்று மத காலத்திற்கு அதிகரிக்க கூடும் என
எதிர்வு கூறப்பட்டுள்ளது
வெளி நாடுகளில் உள்ள மக்கள் முண்டியடித்து பணத்தை அனுப்புவதில்
தீவிரம் காட்டி வருகின்றனர்