ஒருவர் சுட்டு கொலை – இலங்கையில் நடப்பது என்ன ..?
இலங்கை எலமலவல பகுதியில் ஆட்டோ ஒன்றின் மீது நடத்த பட்ட திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதல் சிக்கி ஒருவர் பலியானர் .
இந்த சூட்டு படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குறித்த மரணம் தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது