ஒருவர் குழாய்களால் அடித்து கொலை

இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
Spread the love

ஒருவர் குழாய்களால் அடித்து கொலை

இலங்கை மாளிகாவத்தை பகுதியில் நபர் ஒருவர் இரும்பு குழாய்கள் மூலம் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார் .

கொலையானவர் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

இந்த கொலைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.