ஐ எஸ் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – தப்பிய பெரும் நகரம்

இஸ்ரேல் ஏவுகணை
Spread the love

ஐ எஸ் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – தப்பிய பெரும் நகரம்

பாகிஸ்தான் கராச்சி பகுதியில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்த விருந்த பெரும் தாக்குதல்

ஒன்று ரசியா உளவுத்துறையால் முறியடிக்க பட்டுள்ளது

இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த மூன்று தீவிரவாதிகள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .


இந்த தாக்குதல் நிகழ்த்த பட்டிருந்தால் பெரு மக்கள் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும் என அந்த உளவுத்துறை எச்சரித்துள்ளது

    Leave a Reply