ஐ எஸ் தீவிரவாதிகள் தளபதிகள் எட்டு பேர் சுட்டு கொலை

Spread the love

ஐ எஸ் தீவிரவாதிகள் தளபதிகள் எட்டு பேர் சுட்டு கொலை

உலக செய்திகள்

ஈராக் Saladin மாகாணத்தில் ஐ எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் தளபதிகள் எட்டு பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஐ எஸ் தீவிரவாதிகள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட வான்வழி தாக்குதல் மூலம் இந்த முக்கிய தளபதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈராக் இராணுவம் தெரிவிக்கிறது .

அப்பாவி மக்களை பணயமாக வைத்து தாக்கல் நடத்தி வரும் ஐஸ் எஸ் தீவிரவாதிகளிற்கு எதிராக ஈராக்கிய இராணுவம் கடும் சமராடியா வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply