ஆப்கான் தலைநகரில் ஐ எஸ் தாக்குதல்
ஆப்கான் நாட்டை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் ,இவ்வேளை தலைநகர்
காபூல் பகுதியில் தொடர் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள்
பாடுகாயமடைந்துள்ளனர்
தொடராக குண்டுகள் வெடித்து வரும் நிலையில் தடுக்க முடியாது தலிபான்கள் தினறி
வருகின்றமை குறிப்பிட தக்கது