ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீவு பகுதியில் பாரிய
நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது .
ஒரே நாளில் 800 தடவை இந்த நில நடுக்ககம் இடம்பெற்றதுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
இந்த நில நடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக
வெளியான தகவல் மிரள வைத்துள்ளது
தொடராக ஒரேநாளில் 800 தடவைகள் ஏற்பட்ட இந்த பாரிய அதிர்வினால்,
நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது .எரிமலை வெடிப்புக்கான முன்னோட்டமாக
இந்த முன் அறிவிப்பு இடம்பெற்று இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
அதனை அடுத்து குறித்த தீவு கூட்ட பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்ற பட்டு வருகின்றனர் ..