ஐரோப்பாவில் விடுதலை புலிகள் மீது தொடர்ந்தும் தடை
ஐரோப்பிய நாடு இந்தியாவின் வேண்டுதலுக்கு இணங்க தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது ,அந்த தடையை மீளவும் அது நீடித்துள்ளது .
ஐரோப்பிய நீதிம்னறங்கள் சில தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கிட கோரிய போதும் ஐரோப்பிய யூனியன் அதனை தளர்த்த மறுத்து வருகிறது
இலங்கையில் விடுதலை புலிகள் முற்றாக அழிக்க பட்ட பின்னரும் இல்லாத புலிகளுக்கு இந்த ஐரோப்பா தடையை
விதித்துள்ளது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது